வவுனியாவில் கடைக்குச் சென்ற இளம் குடும்பப் பெண் மாயம்!! – புகைப்படம் உள்ளே…..தெரிந்தால் உடன் அறிவிக்கவும்…..

வவுனியா – கொக்குவெளி, மகாறம்பைக்குளம், அரசடி வீதியில் வசிக்கும் குடும்பப் பெண் ஒருவரை காணவில்லை என அவரது தாயாரால் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பெண் கொக்குவெளி மகாறம்பைக்குளம் அரசடி வீதியில் வசிக்கும் 22 வயதான கண்ணன் வினித்தா என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் நேற்று முன்தினம் (04)ம் திகதி மாலை 6 மணியளவில் தனது அம்மாவின் வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். இந்த Read More

Read more