உரும்பிராய் பகுதியில் இயங்கும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் மாயம்!!

கோப்பாய் காவல்துறை பிரிவிற்குற்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கும் சிறுவர் இல்லத்தை சேர்ந்த மூன்று சிறுமிகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவர் இல்லத்தை சேர்ந்த 14, 15 மற்றும் 16 வயது சிறுமிகளையே காணவில்லை என்று கூறப்படுகின்றது. அவர்களில் ஒருவர் முல்லைத்தீவை சேர்ந்தவர் என்றும் ஒருவர் உரும்பிராயை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர்.

Read more

நேற்று முன்தினம் காணாமல் போன மூன்று சிறுமிகளும் வீடு திரும்பல்!!

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் கடந்த (08/11/2021) ஆம் திகதி காணாமல் போன மூன்று சிறுமிகளும் வீடு திரும்பியுள்ளதாக வாழைத்தோட்டம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் நேற்று முன்தினம் மாயமானதாக பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, காவல்துறையினர் இவர்களை தேடி வந்த நிலையில் குறித்த மூவரும் வீடு திரும்பியுள்ளதாக அறிய முடிகிறது. 13 வயதிற்கும் 15 வயதிற்கும் உட்பட்ட சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும், ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர் மற்றும் உறவுக்கார சகோதரி Read More

Read more