#milk

FEATUREDLatestNewsTOP STORIES

பால் மாவின் விலை மீண்டும் பாரியளவில் அதிகரிப்பு!!

இலங்கையில் பால் மாவின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியொன்றின் விலையே இவ்வாறு உயர்வடைத்துள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா ஒன்றின் விலை 1,020 ரூபாவாக உயர்வடைத்துள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

ஒரு கப் Tea நூறுரூபா…..உணவக உரிமையாளர்கள் சங்கம்!!

பால் தேனீரின் விலையை 100 ரூபாய் வரை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நிலவும் சூழ்நிலையில் உணவகங்களில் பால் தேனீர் விற்பனை செய்வதை நிறுத்த நேரிடும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார். இதனிடையே உள்நாட்டு பால் மாவின் விலையை அதிகரிக்க எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை கால்நடை வள ராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். தேசிய பால் மா உற்பத்தி அதிகரிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் Read More

Read More
LatestNewsTOP STORIES

இரு நாட்களில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்….. பால் மா இறக்குமதியாளர்கள்!!

இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதி ஒன்றின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கிராம் பால் மா பொதியின் விலையை 550-600 ரூபாவால் அதிகரிக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் இரண்டு நாட்களில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read More
LatestNewsTOP STORIES

பால், பழம் உட்பட இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விசேட வரி….. மீண்டும் விலையேற்றம்!!

பழங்கள் மற்றும் பால் பொருட்கள் உட்பட இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விசேட வரி விதிக்கப்பட்டுள்ளது. விசேட வரி விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம். இவ் பட்டியலில் தயிர், வெண்ணெய் மற்றும் சீஸ் ஆகியவை அடங்கும். இதேவேளை, திராட்சைகள், ஆப்பிள்கள் மற்றும் ஓரஞ்சுகள் உட்பட பல பழங்களும் இந்த பட்டியலினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சந்தையில் மீண்டும் குறித்த பொருட்களின் விலைமேலும் அதிகரிக்கும் என Read More

Read More
LatestNewsTOP STORIES

மீண்டும் ஒரு கிலோகிராம் பால் மா விலையை 300 ரூபாவினால் அதிகரிக்க தயார்!!

இறக்குமதி செய்யப்படும் பால் மா ஒரு கிலோகிராமின் விலையை 300 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தயாராகி வருகின்றது. 400 கிராம் பக்கெட் பால் மாவின் விலையை 120 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5,500 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், பால் மாவின் விலையை அதிகரிப்பதை தவிர்த்து வேறு மாற்றுவழி இல்லையென Read More

Read More
LatestNewsTOP STORIES

பாலமா பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

பால் மா இறக்குமதியாளர்களுக்கு போதுமான அளவு டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதால் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார். இதனால், சந்தையில் பால் மாவுக்கான தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், கடந்த ஒரிரு மாத காலமாக நாட்டில் நிலவும் பால்மா தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோவின் Read More

Read More
LatestNews

பால் மாவின் விலை பாரிய அளவு அதிகரிக்க கோரிக்கை விடுக்கும் பல்மா இறக்குமதியாளர்கள்!!

ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் வில‍ையை 1,300 ரூபாவாகும், 400 கிராம் பக்கெட்டின் விலையை 520 ரூபாவாகும் அதிகரிக்குமாறு பல்மா இறக்குமதியாளர்கள் நுவர்வோர் விவகார அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் பால் மா விலை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கமைய கட்டுப்பாட்டை விலை நீக்கப்பட்டதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை பாரிய அளவு அதிகரிக்கவுள்ளதென குறிப்பிடப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 350 ரூபாயிலும் Read More

Read More
LatestNews

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று விசேட நடைபெறவுள்ள கூட்டம்…… எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவுகள்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ (Gotabaya Rajapaksha) தலைமையில் இன்று விசேட கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பால் மா, எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட பல பொருட்களின் விலை உயர்வு குறித்து இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்றைய கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma), “பல நாட்களாக உள்ள பால் Read More

Read More
LatestNews

பால் மா, கோதுமை மாவு, சிமெந்து மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அனுமதி அளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல்!!

பால் மா, கோதுமை மாவு, சிமெந்து மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கூடிய வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி அளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது. எனினும், அமைச்சரவையின் அனுமதிக்கு உட்பட்டு இது செயல்படுத்தப்படும். மேலும், அரிசி மற்றும் குழந்தை பால் மாவின் விலையை உயர்த்த வேண்டாம் என்று வாழ்க்கைச் செலவுக் குழு முடிவு செய்துள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட பால்மா கிலோவுக்கு ரூ .200, கோதுமை மாவுக்கு ரூ .10 Read More

Read More
LatestNews

பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்….. இலங்கை அரசாங்கம்!!

நாட்டில் ஒரு சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், நிர்ணய விலையை விட அதிக விலைக்கு பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான தண்டப்பணம் இன்று முதல் ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அதிகரிக்கப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் லசன்த்த அழகியவண்ண தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை Read More

Read More