தனது புதிய தயாரிப்புகள், சேவைகளை போன்ற அனைத்து விதமான விற்பனைகளையும் நிறுத்திய முக்கிய நிறுவனம்!!

ரஷ்யாவில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வரும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைக் கண்டு வருத்தமடைகிறோம். ரஷியாவின் இந்த நியாமற்ற சட்ட விரோதமான ஆக்கிரமிப்பை கண்டிக்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் Read More

Read more

1.10 கோடி ரூபாய் ஊதியத்துடன் கூகுள் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இந்திய பெண் பொறியாளர்!!

இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் சம்ப்ரீத்தி யாதவ்விற்கு ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த வங்கி அதிகாரி ராமசங்கர் யாதவ் – திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் உதவி இயக்குனர்  ஷிஷி பிரபா தம்பதியினரின் மகள் சம்ப்ரீத்தி யாதவ் கடந்த 2014 ஆம் ஆண்டு புகழ்பெற்ற நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் 10 CGPA மதிப்பெண்களுடன் பள்ளிக் கல்வியை முடித்துள்ளார். பின் 2016 ஆம் ஆண்டு JEE முதன்மை தேர்வில் Read More

Read more