மீண்டும் அமுல்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறை….. மறுபடியும் படையெடுக்கும் கொரோனா!!

இலங்கையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று முதல் நடைமுறையாகும் வகையில் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardana )அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல் நீக்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையிலேயே, மீண்டும் குறித்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ள சுகாதார Read More

Read more

முகக்கவசம் குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல!!

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியமில்லை என நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார். இதன்படி, முகக்கவசம் அவசியமில்லை என்ற தீர்மானம் கடந்த 19 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இருப்பினும், குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் , இந்தத் தீர்மானத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு நிபுணர் குழுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக Read More

Read more

கட்டாய முகக்கவசம் அமெரிக்காவில் அமுல்படுத்தப்பட்டது!!

அமெரிக்காவில் அனைத்து வர்த்தக நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவரும் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நியூயோர்க் நகர மக்களின் நலனை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என வர்னர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், நியூயோர்க்கில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அனைத்து வர்த்தக நிறுவனங்களின் பணியாளர்கள் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்படி இல்லையெனில், Read More

Read more

வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளில் புகைப்படம் எடுப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

திருமண வைபவங்கள் உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் அதிகளவில் நடைபெற்று வரும் நிலையில், புகைப்பட கலைஞர்களுக்கு சுகாதார அமைச்சு விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், விழாக்கள் நிகழ்வுகளின் போது புகைப்படங்களை எடுக்கும் புகைப்படக் கலைஞர்கள், புகைப்படங்களில் தோன்றுவோரிடம் முகக் கவசங்களை அகற்றுமாறு கோர வேண்டாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். புகைப்படங்களை எடுக்கும் போது பலர் முகக் கவசங்களை அகற்றிவிட்டு புகைப்படம் எடுப்பதாகவும் இது Read More

Read more

பொது மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை!!

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொது இடங்கள், கடைகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவற்றில் முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய சிவில் உடையிலும் சீருடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகளவில் செறிந்திருக்கும் இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் Read More

Read more

முக கவசங்களால் ஆபத்து! எச்சரிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர

முக கவசங்களால் சுற்றாடலுக்கு பாரிய அழிவு என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் கொவிட் தொற்றுக் குறித்தும், பொதுமக்களின் முக கவச பயன்பாடு குறித்தும் கருத்து வெளியிட்ட அவர், நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பயன்படுத்தப்பட்ட முக கவசம் சுற்றாடலில் சேர்க்கப்படுகிறது. இதனால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகளுண்டு. வெளிநாட்டு இறக்குமதிகளைக் குறைத்து உள்நாட்டிலும் சுற்றாடலுக்கு ஏற்றவாறாக முக கவசம் தயாரிக்கப்படும். உடனடியாக முக கவசம் இறக்குமதி செய்வதை தடை செய்தால் சாதாரண மக்களுக்கு Read More

Read more