#mahinda rajapaksh

FEATUREDLatestNewsTOP STORIES

முன்னாள் பிரதமர் திருகோணமலை துறைமுகத்தில் பதுங்கியுள்ளார்….. சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு!!

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சோபர் தீவில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது தங்கியுள்ளதாக சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மேலும், திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சோபர் தீவில் மகிந்தவின் குடும்பத்தினர் தங்கியுள்ள நிலையில், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார். நைஜீரியாவில் இருந்து வந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் வெளிநாடு ஒன்றிற்கு தப்பிச்செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read More

Read More
indiaLatestNews

சீனாவின் கனவுத் திட்டம் – கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீட்டரில் உருவாகும் ஆபத்து _என்கிறார் வைகோ!!

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் உருவானால், அது இந்தியாவின் பூகோள நலனுக்கு எதிராகப் போய்விடும் நிலைமை ஏற்படும் என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ எச்சரித்துள்ளார். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சீனாவின் பிடியில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் இருப்பது என்பது இந்தியாவின் பூகோள நலனுக்கு ஆபத்தானதாக Read More

Read More