இலங்கை பிரச்சனை குறித்து லொஸ்லியாவின் பரபரப்பான பதிவு!!

இலங்கை பிரச்சனை குறித்து பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா பதிவிட்டுள்ள உணர்வுபூர்வமான பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தமிழக இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் Read More

Read more

புடவையில் லொஸ்லியா.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் லொஸ்லியாவின் புதிய புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பிரபலமாகியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியா படவாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் பயங்கர பிஸியாக நடித்து வருகின்றார். தற்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் லொஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். சிலர் இவரது புகைப்படத்தினை அவதானித்து, சர்ச்சை பதிவியினை வெளியிட்டாலும் அதனைக் கண்டுகொள்ளாத லொஸ்லியா புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். Read More

Read more

சோப்பு விளம்பரத்தில் சேர்ந்து நடித்த நடிகரை லொஸ்லியா திருமணம் செய்ய போகிறாரா??

பிக்பாஸ் நிகழ்ச்சியில், கொஞ்சும் யாழ்பான தமிழில் தமிழக ரசிகர்களை கவர்ந்த லாஸ்லியா. தனது ரசிகர் பட்டாளத்தை சிதைவடையாமல் வைத்து கொள்வதற்காக அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இதற்கிடையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வினுடன் ஆச்சி குழும தயாரிப்புகளில் ஒன்றான சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார்.   ஆச்சி குழுமத்தின் சோப்பு விளம்பரப் படம் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விளம்பரத்தில் லாஸ்லியா ‘மரண கவர்ச்சியாக’ நடித்துள்ளார் என Read More

Read more

எப்படித் தாங்குவாய் மகளே…. லாஸ்லியா தந்தை மரணம் குறித்து சேரன் உருக்கம்

லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி அறிந்த சேரன், டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். லாஸ்லியாவும், சேரனும் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். அப்போது சேரனை பார்க்கும்போது தனது அப்பாவை பார்ப்பது போல் இருப்பதாக கூறிய லாஸ்லியா, அவர் மீது அதிக பாசம் கொண்டிருந்தார். சேரனும் அவரை தன் மகள் போல கவனித்து வந்தார். இந்நிலையில், லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி அறிந்த சேரன், டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: லாஸ்லியா… தந்தையின் மேல் எத்தனை அன்பும், Read More

Read more