#London Fire Accident

Death NoticeLatestNewsWorld

லண்டனில் மரணமான தமிழ் குடும்பம்….. காரணம் புகைப்படங்கள் உள்ளே!!

தென்கிழக்கு லண்டன் பெக்ஸ்லிஹீத் பகுதியில் தமிழ் குடும்பத்தின் நான்குபேர் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பரிதாபமாக இறந்தமை அப்பகுதி சமுகத்திடையே பெரும் சோகத்தையும் பேரழிவையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து யோகன் தங்கவடிவேல் என்ற தந்தை தனது மனைவி நிரூபாவின் தொலைபேசி அழைப்பை அடுத்து வீட்டிற்கு விரைந்தார். அதில், அவர் “தீ, நெருப்பு” என்று அலறினார். அவர் மிகவும் தாமதமாக வந்ததால் தனது உறவுகளின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினரை நேரில் பார்த்தார். அவர் Read More

Read More