இலங்கையில் மீண்டும் முழு ஊரடங்கு!!

இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.   ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.   கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.   இதனை தொடர்ந்து அண்மைய சில நாட்களாக இரவு வேளைகளில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

பிறப்பிக்கப்பட்டது நாடு முழுவதும் காவல்துறை ஊடரங்கு!!

நாடு முழுவதும் காவல்துறை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதற்கமைய இன்று மாலை 6 மணி முதல் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளத எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதற்கமைய, குறித்த ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 4ஆம் திகதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more