மன்னார் நொச்சிக்குளத்தில் இரட்டை கொலை…. பரிதாபமாக பலியான சகோதரர்கள் – ஆபத்தான நிலையில் மேலும் இருவர்!!

மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(10/06/202) காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன்  தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் தலைமறைவாகி காடுகளில் பதுங்கியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உயிலங்குளம்காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். குறித்த படுகொலை சம்பவத்தில் நொச்சி குளத்தைச் சேர்ந்த Read More

Read more

மனைவியின் தலைய வெட்டி கையில் கொண்டு வந்த கணவன்!!

ஈரானில் தனது மனைவியின் தலையை துண்டித்து அதனை வீதியில் கொண்டுசென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தனது இளம் மனைவியை வெட்டிக்கொன்ற கணவனின் செயல் ஈரானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில், 17 வயதுடைய மோனா ஹெய்டாரி என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். அவரது கணவர் மற்றும் மைத்துனரால் குறித்த பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு மூன்று வயது மகன் Read More

Read more