17 வயதுடைய பாடசாலை மாணவன் கேரள கஞ்சாவுடன் கைது !!

குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பகுதியில்  பாடசாலை மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று மாலை மன்னார் மூர் வீதியைச் சேர்ந்த பாடசாலை மாணவனை மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு கைது செய்ததுடன் குறித்த மாணவனிடம் இருந்து 4 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில், உதவி காவல்துறை அத்தியட்சகர் சஞ்ஜீவ பண்டார மற்றும் மன்னார் Read More

Read more