கச்சதீவை இந்திய மத்திய அரசு 99 ஆண்டு குத்தகைக்கு பெற வேண்டும் என…… ஜவாஹிருல்லா கோரிக்கை!!

இலங்கை வசம் உள்ள கச்சதீவை இந்திய மத்திய அரசு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற வேண்டும் என்று எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார். தங்கச்சிமடம், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் சேதமடைவது இலங்கை மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர் நிகழ்வாக உள்ளது என்றும் அவர் கூறினார். இந்தியா கடந்த மூன்று மாதங்களில் 250 கோடி டொலர்களை இலங்கைக்கு கொடுத்துள்ளது. மேலும், 22,500 கோடி தேவையெனவும் அந்நாடு கேட்டுள்ளது. 140 கோடி டொலர்களை சீனா இலங்கையில் முதலீடு செய்துள்ளது. இதற்காக துறைமுகத்தின் Read More

Read more