417 மில்லியன் USD இற்கு சுவிஸர்லாந்து நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது நாட்டின் மற்றொரு தீவு!!

கல்பிட்டி தீவுக்கூட்டத்தில் உள்ள 14 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட உச்சமுனி தீவு வெளிநாடு ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீவு 417 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சுவிஸர்லாந்து நாட்டின் நிறுவனம் ஒன்றுக்கு 30 ஆண்டு கால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.   இதேவேளை, இது சம்பந்தமான உடன்படிக்கை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சில் கையெழுத்திடப்பட்டதாகவும் அகில இலங்கை சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.   இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சுக்கு சொந்தமான Read More

Read more

2 பிள்ளைகளின் தந்தை வீதியோரத்தில் மரணம்….. விபத்தா அல்லது கொலையா என காவல்துறை விசாரணையில்!!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில்  இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கே.பாஸ்கரன் வயது-33 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று  காலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபர் தனது வீட்டில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை  விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று விட்டு மீண்டும் தனது வீடு நோக்கி மோட்டார் Read More

Read more

கடலுக்கு அடியில் புதிய தீவு! கூகுள் மேப்பால் அதிர்ந்து போன ஆராச்சியாளர்கள்.. எங்கு தெரியுமா??

கொச்சி அருகே கடலுக்கடியில் ஒரு தீவு இருப்பதுபோல் கூகுள் மேப்பின் சேட்டிலைட் போட்டோவில் தென்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆச்சரியத்தை பார்வையிட இங்கே அழுத்துங்கள் கேரள மாநிலம் கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கு அடியில் ஒரு தீவு இருப்பது கூகுள் மேப்பின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும் இந்த தீவு வானில் இருந்து பார்ப்பதற்கு பீன்ஸ் போன்ற வடிவில் உள்ளது. சுமார் 8 கிலோமீட்டர் நீளமும், 3.5 கிலோமீட்டர் அகலமும் Read More

Read more