100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் காங்கேசன்துறையை வந்தடைந்தது….. சென்னை – யாழிற்கிடையிலான முதல் கப்பல்!!
சென்னையிலிருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலா கப்பல் ஒன்று இன்று(16/06/2023) காலை காங்கேசன்துறையை வந்தடைந்தது. சுற்றுலா பயணிகளுடன் வந்த கப்பலை விமான சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறீபாலடி சில்வா வரவேற்றார். சென்னை – யாழ்ப்பாணம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த முயற்சியாக நேற்றிரவு(15/06/2023) சென்னையில் இருந்து புறப்பட்ட கப்பல் இன்று(16/06/2023) காலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. இதன்போது, 25 கோடி ரூபா பெறுமதியில் அமைக்கப்பெற்ற காங்கேசன்துறை துறைமுக முனையத்தையும் அமைச்சர் நிமல் சிறீபாலடி Read More
Read More