அமெரிக்க உளவுத்துறை(CIA)யின் தலைவர்…. இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் ஸ்ரீலங்கா விவகாரம் குறித்து நீண்டநேர கலந்துரையாடல்!!
இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு முக்கிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்க உளவுத்துறையாகிய சி.ஐ.ஏயின் தலைவர் வில்லியம் பேர்ன்ஸ் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் ஸ்ரீலங்கா விவகாரம் குறித்து நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளார். குறிப்பாக ஸ்ரீலங்காவில் சீனா மேற்கொண்டு வரும் முதலீடுகள், மற்றும் சீனப்பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரிகளின் கொழும்பு வருகை உள்ளிட்ட பல விடயங்கள் இதில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவிற்கு அவசர பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க பிரபல உளவுப்பிரிவான சி.ஐ.ஏயின் தலைவர் வில்லியம் பேர்ன்ஸ் இந்திய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் Read More
Read more