இலங்கைக்கு IMF இடமிருந்து 300 கோடி அமெரிக்க டொலர் நிதி!!

நான்கு வருடங்களுக்குள் எட்டுத் தடவைகளில் 300 கோடி அமெரிக்க டொலர் நிதி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) கிடைக்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பொருளாதார உத்தரவாதம் மாத்திரமே கிடைக்கப் பெறவுள்ளதாக பொருளியல்த்துறை பேராசிரியர் ஒருவர் வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். மத்திய வங்கியும் அரசாங்கமும் செயற்கையற்ற ரீதியாக ரூபாவின் பெறுமானத்தை பலப்படுத்தியிருப்பதாக முன்வைக்கப்படும் கூற்றை, ராஜாங்க அமைச்சர் மறுத்துள்ளார். டொலரின் பெறுமதி குறைந்து ரூபாவின் பெறுமதி பலமடைந்திருப்பதால் Read More

Read more

பெரும் மந்தகதியில் செல்லும் உலகப் பொருளாதாரம்….. IMF கடும் எச்சரிக்கை!!

வளர்ச்சி அடைந்துவரும் உலக நாடுகள் எதிர்வரும் நாட்களில் கடினமான தருணங்களை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. நிலுவையாக உள்ள கடன்களை செலுத்தும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் பாரிய இக்கட்டான நிலைமையை எதிர்கொண்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பானது சிறிலங்காவை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு தயாராகிவரும் அதேவேளை, ஒமைக்ரோன் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சியும் மந்தமடைந்துள்ளதாக சர்வதேச நாணய Read More

Read more