மனைவியுடன் தகராறு….. வீட்டினை முற்றாக கொளுத்திய கணவன்!!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் வீட்டினை கொளுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மொறட்டுவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொல்கொடசிறி மாவத்தை, கடலான பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி தன் இரு குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றபோது ​​கணவன் வீட்டினை கொளுத்தி உள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார். கணவனின் இந்த செயலால் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானதுடன், பாடசாலை செல்லும் Read More

Read more

யாழில் முற்றிலும் இலவசமாக சகல வசதிகளுடன் 18 வீடுகளைக் கட்டி….. கஷ்டப்படும் குடும்பங்களுக்கு வழங்கி வைத்த பிரபல தொழிலதிப‌ர்!!

‘இராஜேஸ்வரி திருமண மண்டபம்‘ என்றால் யாழ்ப்பாணத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் உரிமையாளரும் வர்த்தகருமான செல்லத்துரை திருமாறன் பல்வேறு சமூகசேவைகளையும் ஆற்றி வருகிறார். அதன் ஒரு கட்டமாக புன்னாலைக்கட்டுவன் அச்செழு பகுதியில் 18 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். தனது தாயாரின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன்மூலமாக வீடுகள் இன்றிக் கஷ்டப்படும் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த வீடுகளை வழங்கியிருக்கிறார்.   “குறித்த 18 குடும்பங்களையும் எப்படித் தேர்வு செய்தீர்கள்?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு,   ‘எமக்கு Read More

Read more

மிகவும் தனித்துவமான பார்வையில் விமானமொன்றை தனது வீடாக மாற்றிய “புரூஸ் கேம்பெல்”!!

64 வயதான ஓய்வுபெற்ற மின் பொறியியலாளர் ‘புரூஸ் கேம்பெல்’ எப்போதும் மிகவும் ஆக்கப்பூர்வமான பார்வை கொண்டவர். அவர் தனது இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தபோது, ​​ஓரிகானின் ஹில்ஸ்போரோ காடுகளில்(Hillsborough Forest, Oregon) 10 ஏக்கர் நிலத்தை 23,000 டாலர்களுக்கு வாங்கினார். அதை என்ன செய்வது என்பது பற்றிய தெளிவான பார்வையுடன் அவர் ஒரு பழைய விமானத்தையும் ஒரு பெரிய நிலத்தையும் எடுத்து பூமியில் மிகவும் தனித்துவமான வீடாக மாற்றினார். சிறு வயதிலிருந்தே கேம்ப்பெல் பழைய பொருட்களைப் புதைப்பதிலும் புதியவற்றை Read More

Read more