லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

தற்போது கையிருப்பில் உள்ள எரிவாயுத் தொகையை உணவகங்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவை வழங்குனர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், உள்நாட்டு எரிவாயுக் கொள்கலன் விநியோகம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 3,600 மெற்றிக் தொன் உள்நாட்டு எரிவாயு ஏற்றி வரும் கப்பல் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 3,600 மெற்றிக் தொன் உள்நாட்டு எரிவாயுவுடன் மேலும் Read More

Read more

முக்கிய உணவுப்பொருட்கள் இரண்டு உட்பட, இன்று முதல் மேலும் அதிகரிக்கவுள்ள விலைவாசி!!

நாட்டில் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை மேலும் அதிகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கோதுமை மாவிற்கான தட்டுப்பாடு நிலவுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது  தெரிவித்தார். மேலும், கோதுமை மாவுக்கான விலையினை அதிகரிப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று  எடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவும் நிலையிலேயே குறித்த தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது. இதன் காரணமாகவே இன்று Read More

Read more