யாழில் முற்றிலும் இலவசமாக சகல வசதிகளுடன் 18 வீடுகளைக் கட்டி….. கஷ்டப்படும் குடும்பங்களுக்கு வழங்கி வைத்த பிரபல தொழிலதிப‌ர்!!

‘இராஜேஸ்வரி திருமண மண்டபம்‘ என்றால் யாழ்ப்பாணத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் உரிமையாளரும் வர்த்தகருமான செல்லத்துரை திருமாறன் பல்வேறு சமூகசேவைகளையும் ஆற்றி வருகிறார். அதன் ஒரு கட்டமாக புன்னாலைக்கட்டுவன் அச்செழு பகுதியில் 18 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். தனது தாயாரின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன்மூலமாக வீடுகள் இன்றிக் கஷ்டப்படும் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த வீடுகளை வழங்கியிருக்கிறார்.   “குறித்த 18 குடும்பங்களையும் எப்படித் தேர்வு செய்தீர்கள்?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு,   ‘எமக்கு Read More

Read more

மிகவும் தனித்துவமான பார்வையில் விமானமொன்றை தனது வீடாக மாற்றிய “புரூஸ் கேம்பெல்”!!

64 வயதான ஓய்வுபெற்ற மின் பொறியியலாளர் ‘புரூஸ் கேம்பெல்’ எப்போதும் மிகவும் ஆக்கப்பூர்வமான பார்வை கொண்டவர். அவர் தனது இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தபோது, ​​ஓரிகானின் ஹில்ஸ்போரோ காடுகளில்(Hillsborough Forest, Oregon) 10 ஏக்கர் நிலத்தை 23,000 டாலர்களுக்கு வாங்கினார். அதை என்ன செய்வது என்பது பற்றிய தெளிவான பார்வையுடன் அவர் ஒரு பழைய விமானத்தையும் ஒரு பெரிய நிலத்தையும் எடுத்து பூமியில் மிகவும் தனித்துவமான வீடாக மாற்றினார். சிறு வயதிலிருந்தே கேம்ப்பெல் பழைய பொருட்களைப் புதைப்பதிலும் புதியவற்றை Read More

Read more

வீடுதேடி வருகிறது தடுப்பூசி – தயார் நிலையில் சிறப்பு நடமாடும் வாகனங்கள்!!

இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக மேல் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை இன்று வியாழக்கிழமை (12) முதல் இராணுவத்தினால் ஆரம்பிக்கப்படுகின்றது. அதன்படி ஆரம்பகட்டமாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அவசியம் உடையவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக 10 சிறப்பு நடமாடும் வாகனங்கள் தயார் நிலையில் Read More

Read more