#Grahantoday

indiaLatestNews

ஒரே நாளில் நிகழ்ந்த மூன்று அதிசயம்… பிரகாசமாய் தோன்றிய ரத்த நிற முழு சந்திரகிரகணம்!!

சூரியன் மற்றும் சந்திர ஒரே நேர் கோட்டில் சூரியனின் முழு ஒளியைப் பெறக்கூடிய நாளில் சூரியன் – சந்திரனுக்கு இடையே பூமி அதே நேர்கோட்டில் வருவதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் நிகழ்வு தான் நாம் சந்திர கிரகணமாக காண்கிறோம். கிரகண நேரத்தில் பெரிய நிலா அதாவது, ‘சூப்பர் மூன் மற்றும் பிளட் மூன்’ எனப்படும், ரத்த நிலா தோன்றும் வானியல் நிகழ்வும் நடக்கிறது. மேலும், இன்று மதியம், 3:15 முதல் மாலை, 6:23 மணி Read More

Read More