ஏற்ற இறக்கத்தில் தங்கத்தின் விலை….. மகிழ்ச்சியில் தங்க பிரியர்கள்!!

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றைய தினம்(17/08/2023) தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்த நிலையில் உள்ளது. எனினும், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. அதன்படி, இன்றையதினம் (17/08/2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609113 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்றைய தினம்(17/08/2023) 24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை 171900 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 22 கரட் Read More

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 8 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டது!

பிரான்ஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த, கறுப்புப்பூச்சு பூசப்பட்ட சுமார் 4 கிலோ 611 கிராம் தங்கம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்தின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மதிப்பீட்டுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியானது எட்டரைக் கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை தொடர்பில் சுங்க அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “35 வயதுடைய இந்த பிரான்ஸ் நாட்டவர், இதற்கு முன்னரும் Read More

Read more

கோவிலுக்கு வந்த பெண்களிடம் 3,017,500 ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை….. ஒன்பது பேர் கைது!!

கோவில் பூசை வழிபாட்டில் கலந்து கொண்ட பெண்களிடம் தமது கைவரிசையை காட்டி இலட்சக்கணக்கான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட இந்திய பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா, புடலு ஓயா கீழ் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோவிலுக்கு பூசைக்கு வந்த பெண் ஒருவர் அணிந்திருந்த 850000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு தங்க நெக்லஸ், மற்றொரு பெண்ணின் கழுத்தில் இருந்த 1657500 ரூபாய் மதிப்புள்ள நகை, மற்றைய Read More

Read more

திடீர் திருப்பமடைந்த தங்கத்தின் விலை….. தங்கம் வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்!!

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்க விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது.தங்க விலையானது மாதாந்த அளவில் ஓகஸ்ட் மாதத்தில் சுமார் 3% சரிவினைக் கண்டுள்ளது.இது தொடர்ந்து 7 வது மாதமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் காரணமாக இன்னும் குறைவடையலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.இதனை குறைக்க பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியானது Read More

Read more

நாட்டில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையும் உச்சத்தை அடைந்திருந்தது.   நேற்றையதினம் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற நிலையில் இன்றையதினம் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அதேபோன்று, தங்கத்தின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது   இதன்படி இலங்கையின் இன்றைய (13-05-2022) தங்க நிலவரம் வருமாறு,   தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 658,421 ஆகும்.   24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,230   24 Read More

Read more

தங்கத்தின் விலை சடுதியாக வரலாறு காணாத அளவு மாற்றம்!!

கடந்த சில நாட்களாக உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக வெளிநாட்டு சந்தை புள்ளிவிபரங்கள்  தெரிவிக்கின்றன. அதேசமயம், இலங்கையிலும் இதுவரை இல்லாத அளவிற்கு தங்கத்திற்கான விலை உயர்ந்துள்ளதாக இலங்கை ஆபரண இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி கொழும்பு – செட்டியார் தெருவிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின்படி 24 கரட் தங்கப் பவுண் Read More

Read more

வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் 5 தங்கச் சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளது!!

யாழ் வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் நேற்று (15) நடைபெற்ற தேர்த்திருவிழாவில் 5 தங்கச் சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழமையை விட நேற்றைய தினம் பக்த அடியவர்கள் குறைவாக ஆலயத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டிருந்த 5 பக்தர்களிடம் தங்க சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது. அவ்வாறு களவாடப்பட்ட ஐந்து தங்க சங்கிலிகளும், 8 அரை பவுண் நிறையுடைய சுமார் Read More

Read more

திடீர் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ள தங்க விலை!!

உலக சந்தையில் தங்கம் விலை மேலும் உயர்வடைந்துள்ளது தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,858.68 அமெரிக்க டொலர்களாக உள்ளது. அதன்படி, கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 32 டொலர்களுக்கும் அதிகமான தொகையினால் அதிகரித்துள்ளது.

Read more

கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் கைது!!

சுங்க வரியை செலுத்தாது இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஆரணங்களுடன் பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இந்த பெண்ணை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் இருந்தும் 599.404 கிராம் தங்க வலையல்கள் 44 கிராம் எடைக்கொண்ட தங்கச் சங்கிலில் என்பவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Read more

23 வயது யாழ் இளைஞனின் முன்மாதிரியான செயல்….. குவியும் பாராட்டுக்கள்!!

யாழ்ப்பாணத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தாலிக் கொடி உள்ளிட்ட நகைப்பையை தவற விட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளைஞர் ஒருவர். இச்சம்பவம் யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 9ஆம் திகதி வியாழன் அன்று அரியாலையில் இருந்து பேருந்தில் ஏறும் போது கைப்பை ஒன்றை தவற விட்டுள்ளனர். அந்தப் பையில் தாலி கொடி உள்ளிட்ட பல பொருட்கள் இருந்துள்ளன. குறித்த பணப்பையை கண்டெடுத்த இளைஞன் ஒருவர் உரியவர்களிடம் கொடுத்துள்ளமை பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் Read More

Read more