மனிதர்கள் உயிர் வாழத் தகுதியான ஒரு கோள் முதன்முறையாக கண்டுபிடிப்பு!!

முதல் முறையாக மனிதர்கள் உயிர்கள் வாழத் தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜேபரிகி (Jaberik) தலைமையிலான ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஒயிட்” டார்ப் என்று அழைக்கப்படும் நட்சத் திரத்தை உயிர்கள் வாழும் சூழ்நிலை கொண்டுள்ள கோள் சுற்றி வருவது கண்டு பிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த கோள் நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ கூடிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அங்கு உயிர்கள் வாழ Read More

Read more

சூரியனை விட பல மடங்கு பெரிய ‘ராட்சத சிவப்பு நட்சத்திரம்’ ஒன்று வெடித்து சிதறியதில் வியாழன் கிரகத்தின் சுற்று பாதையில் தாக்கம்!!

சூரியனை விட பல மடங்கு பெரிய ‘ராட்சத சிவப்பு நட்சத்திரம்’ ஒன்று வெடித்து சிதறி உயிரிழந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய அறிவியல் விண்ணை தாண்டி மேலும் சில பால்வழி அண்டங்களை கடந்துள்ளது. இதுவே இன்று வரை பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இது போன்று பல வகையானவற்றை நாம் இன்று வரை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில், கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி உலக அளவில் உள்ள வானியலாளர்கள் சூரியனை விடவும் 10 மடங்கு Read More

Read more

மெஸ்ஸியர் 51 விண்மீன் மண்டலத்தில் சனி கிரகத்தின் அளவான கிரகம் ஒன்று கண்டுபிடிப்பு!!

எமது விண்மீன் மண்டலத்திற்கு அப்பால் முதலாவது கிரகத்தை கண்டுபிடித்ததற்கான சமிக்ஞைகளை வானியலாளர்கள் வெளியிட்டுள்ளனர். எமது சூரியனுக்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களை வலம்வரும் சுமார் 5,000 வேற்றுக் கிரகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அனைத்து கிரகங்களும் எமது பால் வீதி விண்மீன் மண்டலத்திலேயே உள்ளன. இந்நிலையில், மெஸ்ஸியர் 51 விண்மீன் மண்டலத்தில் சனி கிரகத்தின் அளவான கிரகம் ஒன்றை நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி கண்டுபிடித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது எமது பால் வீதியில் இருந்து சுமார் 28 Read More

Read more

விரைவில் அறிமுகமாக இருக்கும் கேலக்ஸியின் சக்திவாய்ந்த சாதனம்!

ஏப்ரல் 28 ஆம் தேதி கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு நடைபெற இருப்பதாக சாம்சங் நிறுவனம் அறிவித்து உள்ளது. அதில் புதிய கேலக்ஸி புக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது. முன்னதாக கேலக்ஸி புக் ப்ரோ மற்றும் கேலக்ஸி புக் ப்ரோ 360 போன்ற மாடல்களின் ரென்டர் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது கேலக்ஸி புக் மாடல் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இத்துடன் கேலக்ஸி புக் கோ மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த Read More

Read more

ஒன்யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்

ஒன்யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஒன்யுஐ 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்க துவங்கி இருக்கிறது. இந்த அப்டேட் முற்றிலும் புதிய வடிவமைப்பு, அதிக கஸ்டமைசேஷன் ஆப்ஷன், அன்றாட அம்சங்களில் மாற்றங்கள் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. மென்பொருள் அனுபவத்தில் சாம்சங் அதிகப்படியான மாற்றங்களை செய்து இருக்கிறது. இது மிக எளிமையாகவும், நேர்த்தியாகவும் உள்ளது. ஹோம் ஸ்கிரீன், லாக் Read More

Read more

கேலக்ஸி சாதனங்களை கண்டறியும் புதிய சேவை அறிமுகம்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி சாதனங்களை கண்டறியும் புதிய சேவையை அறிமுகம் செய்து உள்ளது. சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்திங்ஸ் எனும் சேவையை தனது ஸ்மார்ட்திங்ஸ் செயலியில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த அம்சம் ப்ளூடூத் லோ எனர்ஜி மற்றும் அல்ட்ரா வைடுபேண்ட் கொண்டு இணைக்கப்பட்ட சாம்சங் சாதனங்களை கண்டறிகிறது. இந்த அம்சம் சாம்சங் ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் வயர்லெஸ் இயர்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் போன்ற சாதனங்களிடையே சீராக இயங்குகிறது. ப்ளூடூத் சார்ந்து இயங்குவதால் இது சாதனம் 30 நிமிடங்கள் Read More

Read more