விசேட வேலை விசா வழங்கவுள்ள பிரான்ஸ் அரசு!!

பிரான்சிற்கான விசா தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 26 தொடங்கி ஓகஸ்ட் மாதம் 11வரை நடைபெறவுள்ள அதேநேரம் பாராலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 28 தொடங்கி செப்டம்பர்  8 வரையும் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளில் சுமார் 15 ஆயிரம் தடகள வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த வீரர்கள் அனைவரும் 206 Read More

Read more

17 வயது இளைஞர் காவல்துறையினரால் சுட்டு படுகொலை….. பாரிஸ் நகர ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு எச்சரிக்கை!!

பிரான்ஸ் நகரங்கள் கடந்த ஐந்து இரவுகளாக தொடர்ந்து கலவரத்தால் பற்றியெரிந்து வருகிறது. 17 வயதான இளைஞர் நஹெல் காவல்துறையினரால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், நீதி கேட்டு பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸ் நகரங்கள் பல கலவரத்தில் சிக்கி பற்றியெரியும் நிலையில் பாரிஸ் நகரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாரிஸில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் சனிக்கிழமை(01/07/2023) ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது. அதில், வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் Read More

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 8 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டது!

பிரான்ஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த, கறுப்புப்பூச்சு பூசப்பட்ட சுமார் 4 கிலோ 611 கிராம் தங்கம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்தின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மதிப்பீட்டுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியானது எட்டரைக் கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை தொடர்பில் சுங்க அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “35 வயதுடைய இந்த பிரான்ஸ் நாட்டவர், இதற்கு முன்னரும் Read More

Read more

பிரான்ஸ் தலைநகரில் குண்டுவெடிப்பு -09 பேர் காயம்(Video)

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற இடத்தை தவிர்க்குமாறு தேவையில்லாமல் அவசர இடங்களை ஒழுங்கீனம் செய்ய வேண்டாம் எனவும் பாரிஸின் தீயணைப்புத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.   ⚠️ EXPLOSION RUE ANDRÉ KARMAN, AUBERVILLIERS ⚠️ pic.twitter.com/dovOFWjCXO — YATTS (@okssuoM) March 4, 2022    

Read more

கடந்த வாரத்தில் 71% அதிகரிப்பு – அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர்….. WHO!!

ஒமிக்ரான் திரிபு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்று விவரிப்பதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக நாடுகளில் ஒமிக்ரான் திரிபு மக்களை கொன்று வருகிறது எனவும் கூறியுள்ளது. கொரோனாவின் முந்தைய திரிபுகளை காட்டிலும் குறைந்த அளவிலேயே ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிரமான உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், ஒமிக்ரான் திரிபு பரவும் வேகத்தால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுகாதார அமைப்புகள் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக Read More

Read more

2022ம் ஆண்டில் மூன்றாம் உலகப்போர் மற்றும் அணுகுண்டுகளால் பல நாடுகள் முடிவுக்கு வரும்….. பிரான்சின் பிரபல ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ்!!

பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ் வரும் 2022ம் ஆண்டில் மூன்றாம் உலகப்போ மற்றும் அணுகுண்டுகளால் பல நாடுகள் முடிவுக்கு வரும் என்று தீர்க்கதரிசனம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தைப் பற்றிய நோஸ்ட்ராடாமஸ்(nostradamus) கணிப்புகள் பிரபலமானவை. அவற்றில் பல உண்மையாக நடந்துள்ள நிலையில், தற்போது 2022ம் ஆண்டு குறித்து இவர் கணித்துள்ள கணிப்பு பலரையும் அதிர வைத்துள்ளது. உலகில் அணுகுண்டு வெடிக்கும் நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, அடுத்த ஆண்டு அதாவது 2022ம் வருடம், உலகில் மிகவும் ஆபத்தான அணுகுண்டு வெடிக்கும். Read More

Read more

பாரிஸ் இற்கு இனி நேரடி விமான சேவையை முன்னெடுக்கவுள்ள Sri lankan Airlines!!

சிறிலங்கன் விமான சேவை பிரான்ஸின் பாரிஸ் தலைநகருக்கு விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, 297 இருக்கைகளுடன் கூடிய ஏயார் பஸ் ஏ330-300 என்ற விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அனைத்து புதன் , வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிரான்ஸுக்கான விமான ​சேவை இடம்பெறும் என சிறிலங்கன் விமான சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read more

பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு!!

பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை அடுத்து, வர்த்தக நிலையங்கள், கலாசார நிலையங்கள் மற்றும் மதுபானசாலைகள் மீள திறக்கப்படுகின்றன. இன்றிலிருந்து (19) 6 பேர் வரை குழுவாக இணைந்து திறந்தவௌி உணவகங்களில் உணவருந்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் அமுலிலிருந்த ஊரடங்குச் சட்டம், இரவு 7 மணியிலிருந்து இரவு 09 மணி வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நாளொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் புதிய எண்ணிக்கைக்கு மத்தியில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பில் பிரான்ஸின் மருத்துவ வல்லுநர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read more

பிரான்ஸின் நிலப்பரப்பிற்கு சமமான அளவில் உலகளாவிய ரீதியில் காடுகள் மீளுருவாக்கம்!!

கடந்த 20 ஆண்டுகளில் பிரான்ஸின் நிலப்பரப்பிற்கு சமமான அளவில், உலகளாவிய ரீதியில் காடுகள் மீளுருவாக்கம் பெற்றுள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் வருடமொன்றில் வெளியேற்றப்படும் புகையின் அளவை விட அதிகமான, 5.9 ஜிகாதொன் கார்பன்டையாக்ஸைட்டை உள்ளீர்க்கும் ஆற்றல் மீளுருவாகிய இந்த காடுகளுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய நிதியத்தின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கி வரும் ஆய்வாளர்கள் குழுவொன்று செய்மதி தரவுகளைப் பயன்படுத்தி மீளுருவாகியுள்ள காடுகளின் வரைபடத்தை தயாரித்துள்ளது. காடுகளின் மீள் உருவாக்கம் என்பது மனிதத் தலையீடுகளின்றி அல்லது குறைந்தளவிலான Read More

Read more

சகோதரனுக்காக ஆயுததாரிகளுடன் சண்டையிட்டுக் காப்பாற்றிய ஈழத்து தமிழ்ப் பெண்..!!

கத்தி மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய ஆண்கள் தனது கடைக்குள் நுழைந்த திகிலூட்டும் தருணத்தைப் பற்றி ஒரு ஈழத்து தமிழ் பெண் தகவல்களை பகிர்ந்துள்ளார். பிரித்தானியாவில் மேற்கு ஹல்லில் கோடார்ட் கன்வீனியன்ஸ் ஸ்டோர்ஸை 32 வயதுடைய ஈழத்து தமிழ் பெண் விஜிதா ஜெயதேவன் என்ற குடும்ப பெண் நடத்தி வருகின்றார்.இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆயுதமேந்திய குழு இவருடைய கடைக்குள் நுழைந்தது. இதன் போது தன்னையும் தனது சகோதரரையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டது. Read More

Read more