3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை தமிழர் பகுதியில் விடுவிக்க தீர்மானம்….. மஹிந்தானந்த அளுத்கமகே!!

வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இந்நிலைமை காரணமாக மாவட்டத்தில் பண்ணையாளர்களுக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வடக்கில் மாத்திரமின்றி நாட்டின் பல பகுதிகளில் இந்தப் பிரச்சினை காணப்படுவதாக தெரிவித்தார். அத்துடன் Read More

Read more

பிரான்ஸின் நிலப்பரப்பிற்கு சமமான அளவில் உலகளாவிய ரீதியில் காடுகள் மீளுருவாக்கம்!!

கடந்த 20 ஆண்டுகளில் பிரான்ஸின் நிலப்பரப்பிற்கு சமமான அளவில், உலகளாவிய ரீதியில் காடுகள் மீளுருவாக்கம் பெற்றுள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் வருடமொன்றில் வெளியேற்றப்படும் புகையின் அளவை விட அதிகமான, 5.9 ஜிகாதொன் கார்பன்டையாக்ஸைட்டை உள்ளீர்க்கும் ஆற்றல் மீளுருவாகிய இந்த காடுகளுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய நிதியத்தின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கி வரும் ஆய்வாளர்கள் குழுவொன்று செய்மதி தரவுகளைப் பயன்படுத்தி மீளுருவாகியுள்ள காடுகளின் வரைபடத்தை தயாரித்துள்ளது. காடுகளின் மீள் உருவாக்கம் என்பது மனிதத் தலையீடுகளின்றி அல்லது குறைந்தளவிலான Read More

Read more