இலங்கை கடற்பகுதியில் இந்தியமீனவர்கள் மீன்பிடிக்க இலங்கை அரசு அனுமதி?
இலங்கை கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்க அனுமதிக்கும் ஒரு திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தற்போது கடற்றொழில் அமைச்சகம் இந்திய அரசுடன் கலந்துரையாடி வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதன்படி இழுவைமடித்தொழில்முறைமை செய்யக்கூடாது என்ற கடும் நிபந்தனையுடன் கட்டணம் செலுத்தி அனுமதிபெற்று இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவர். இதேவேளை “எமது கடற்பகுதியில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டி,வந்து மீன்பிடிக்கின்றனர். அடுத்து இழுவை மடிவலைகள் மூலம் நமது கடல் Read More
Read more