அறுவடை செய்த மரக்கறிகளை கொள்வனவு செய்ய வியாபாரிகள் வரவில்லை – காரணம் எரிபொருள் இல்லை….. விவசாயிகள் அங்கலாய்ப்பு!!

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தரும் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக சங்கத்தின் தலைவர் யூ.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய நாட்களில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு 2.5 மில்லியன் முதல் 3 மில்லியன் கிலோ வரையான மரக்கறிகள் கிடைக்கும். ஆனால், இன்றைய நாட்களில் 1.5 மில்லியன் கிலோ மரக்கறிகள் கூட கிடைப்பதில்லை என Read More

Read more

உரப் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு….. அமைச்சர் திலும் அமுனுகம!!

விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,   படிப்படியாக மாவட்டங்களுக்கான உரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திலும் தற்போது போதிய அளவு உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து வந்த உரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே அந்த விடயம் Read More

Read more

பசு வதை சட்டத்தை நீக்க அரசாங்கம் தீர்மானம்!!

இலங்கையின் உள்ளூர் விவசாயத்துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பசு வதை செய்வதை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பசு வதையுடன் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளையும், விலங்கு அறுப்பு தொடர்பாக உள்ளூராட்சி மன்றங்களால் நிறைவேற்றப்பட்டுள்ள துணைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கும் கடந்த செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 272 ஆம் அத்தியாயத்தின் 1893 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பசு Read More

Read more

எமது பிரச்சனைக்கு கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் வருடம் முதல் நாட்டின் சகல மக்களும் பட்டினியால் மரணிக்க வேண்டி ஏற்படும்…. போரட்டத்தில் விவசாயிகள்!!

இலங்கையில் உரம் உள்ளடங்கலாக தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்திய தமிழர் தாயகப் பகுதிகளில் நேற்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள், நாட்டு மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைமைக்கு அரசாங்கம் வித்திட்டுவருவதாக எச்சரித்துள்ளனர். ஒரே இரவில் இரசாயன உரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்பதை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குறிப்பிட்டனர். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து Read More

Read more