அதிகாலையில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அனர்த்தம்!!

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட திக்கோடை ஐம்பது வீட்டுத்திட்டப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை(13) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திக்கோடை ஐம்பது வீட்டுத்திட்டத்தில் உள்ள தனது செங்கல் தொழில் செய்யும் இடத்தில் உறங்கிக் கொண்டிருந்த 4 பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவப்பிரகாசம் என்பவர் அதிகாலை சுமார் 5.30 மணியளவில் எழுந்து வெளியில் வந்தபோது திடீரென வந்த Read More

Read more

யானையுடன் அன்பாக பழகும் விஷ்ணு விஷால்… வைரலாகும் வீடியோ

காடன் படத்தில் யானைகளுடன் இணைந்து நடித்திருக்கும் விஷ்ணு விஷால், தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரபுசாலமன் இயக்கத்தில், ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காடன்’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படத்தில் யானைகள் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. சமீபத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷ்ணு விஷால், யானைகளை பார்த்து பயம் இல்லை. மனிதர்களைப் பார்த்துதான் பயம் என்று கூறினார். இந்நிலையில், Read More

Read more