யாழில் முற்றிலும் இலவசமாக சகல வசதிகளுடன் 18 வீடுகளைக் கட்டி….. கஷ்டப்படும் குடும்பங்களுக்கு வழங்கி வைத்த பிரபல தொழிலதிப‌ர்!!

‘இராஜேஸ்வரி திருமண மண்டபம்‘ என்றால் யாழ்ப்பாணத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் உரிமையாளரும் வர்த்தகருமான செல்லத்துரை திருமாறன் பல்வேறு சமூகசேவைகளையும் ஆற்றி வருகிறார். அதன் ஒரு கட்டமாக புன்னாலைக்கட்டுவன் அச்செழு பகுதியில் 18 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். தனது தாயாரின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன்மூலமாக வீடுகள் இன்றிக் கஷ்டப்படும் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த வீடுகளை வழங்கியிருக்கிறார்.   “குறித்த 18 குடும்பங்களையும் எப்படித் தேர்வு செய்தீர்கள்?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு,   ‘எமக்கு Read More

Read more