எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் சமையல் எரிவாயு கொள்கலன் விற்பனை நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசைகளில் மக்கள் பல மணி நேரம் நிற்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. சில இடங்களில் மக்கள் இரவு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளில் நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நகர புறங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் Read More

Read more