#Department of Examination

FEATUREDLatestNewsTOP STORIES

சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினர் சார்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் முக்கிய நிபந்தனை!!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் மகிந்த ஜயசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் குறைந்தளவான கொடுப்பனவை ஏற்றுக்கொள்ள முடியாது. எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையினை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வழங்குவதற்கு தீர்மானித்துள்ள கொடுப்பனவில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். அதேநேரம், Read More

Read More
LatestNewsTOP STORIES

உயர்தர பரீட்சையின் செய்முறை பரீட்சைகளில் தோற்றாத மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் நாடகம் மற்றும் அரங்கியல் பாடங்களுக்குரிய செய்முறை பரீட்சைகளில் தோற்ற முடியாமல் போன பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. நேற்று (06/04/0222) செய்முறை பரீட்சைகள் இடம்பெற்ற நிலையிலேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களின் செய்முறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

Read More
LatestNews

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரு மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் நாளை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாக உள்ளது. குறித்த பரீட்சைக்கு தோற்றும் இரு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சிகிச்சை நிலையங்களில் இருந்துகொண்டே இவர்கள் பரீட்சை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் சாந்தி செனவிரத்ன தெரிவித்தார். அந்த வகையில் கரந்தெனிய மற்றும் ஹிக்கடுவ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு மாணவர்களும் ஒரே மருத்துவமனையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையை Read More

Read More