8 மில்லியன் ரூபா செலவில் அனர்த்த தடுப்பு செயற்திட்டங்கள் முல்லைத்தீவில்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 மில்லியன் ரூபா செலவில் அனர்த்த தடுப்பு செயற்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல் கட்டமாக இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரிய குளங்களில் ஒன்றான வவுனிக்குளத்தின் கீழ் நீர்பாயும் பகுதி அனர்தத்தினை தடுக்கும் நோக்கில் புனரமைப்பு பணிகள் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. வவுனிக்குளத்தின் கீழ் வெள்ள அனர்த்தத்தில் இருந்து விவசாய நிலங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த புனரமைப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. செயற்திட்டத்தின் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் Read More

Read more