இலங்கையில் மீண்டும் முழு ஊரடங்கு!!

இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.   ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.   கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.   இதனை தொடர்ந்து அண்மைய சில நாட்களாக இரவு வேளைகளில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு – சற்றுமுன் அறிவிப்பு

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று இரவு 7.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை (மே – 11) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அரச தலைவரது ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை சற்றுமுன் அறிவித்துள்ளது.    

Read more