உடன் ‘பிளக் லொக்டவுன்’ நடைமுறைப்படுத்தவும் – அரசாங்கத்திடம் சென்ற இறுதிக் கோரிக்கை!!
நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா வைரஸ் தொற்று தாக்கத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். அமுல் படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போதுமானதல்ல என வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். எனவே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தது மூன்று வாரத்திற்கு ‘பிளக் லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர். முழுமையான வலியுறுத்தல்கள் அடங்கிய ஆவணங்களை வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைக் Read More
Read more