#Covid-19 Dead Body

LatestNewsTOP STORIESWorld

அதிக dose மருந்து கொடுத்ததால் கோமாவில் இருந்து குணமடைந்த செவிலியர்!!

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் 28 நாட்கள் கோமாவில் இருந்த பெண் அதிக அளவு வயாகரா மருந்து கொடுத்ததால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த செவிலியர் மோனிகா அல்மேடாக்கு (Monica Almeda) (37வயது) கடந்த அக்டோபர் 19 அன்று கொரோனா பரிசோதனை நடத்த பட்டபோது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானததை தொடர்ந்து அவர் கடந்த நவம்பர் 9ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு மோனிகா நான்கு நாட்களில் அவருடைய ஒக்ஸிஜன் Read More

Read More
LatestNews

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில்…. குவிந்துள்ள கொரோனா சடலங்கள் – வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதனின் கருத்து!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போதே அவ்வாறு இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , எமது வைத்திய சாலையில் கடந்த மே மாதம் 17ஆம் திகதி கொரோனா நோயாளர் விடுதி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 556 Read More

Read More