மீண்டும் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு!!

 நாடு முழுவதும் உள்ளூர் சந்தையில் லாஃப் (Laufs) மற்றும் லிட்ரோ(Litro) சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டு வகை சமையல் எரிவாயுகளில் ஒன்றை கூட கொள்வனவு செய்ய முடியாது நுகர்வோரும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் தலைவர் டபிள்யூ.கே.எம்.வேகபிட்டிய (WKM Vekapitiya)தெரிவித்துள்ளார். நாட்டில் அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக ரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃப் (Laufs) சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச். வேகப்பிட்டிய தெரிவித்துள்ளார். எனினும் Read More

Read more

1257, 984 ரூபாவால் அதிகரித்த விலைகள் வெறும் 75 ரூபாவால் குறைப்பு!!

இலங்கையில் நேற்றையதினம் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்று சிறியளவில் குறைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. நேற்று அதிகரித்த சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,675 ஆக மாற்றமடைந்துள்ளது. 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 30 ரூபாவாலும், 2.5 கிலோ Read More

Read more

இன்றைய தினம் முதல் அதிகரிக்கப்பட்ட்து சீமெந்து, கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றின் விலை – இலங்கை மக்களுக்கு விழுந்த பேரிடி!!

சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றுக்கான புதிய விலைகள் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.   இதற்கமைய கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை இன்று (11) அதிகாலை முதல் 10 ரூபாவால் அதிகரித்துள்ளதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனமான செரன்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள் கோரியிருந்தனர். எனினும், 100 Read More

Read more

2840 மற்றும் 2750 ரூபாவிற்கு அதிகரித்த 12.5KG(லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ காஸ்) சமையல் எரிவாயு!!

நள்ளிரவு முதல் 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூபா .1,257 ஆல் அதிகரிக்க லிட்ரோ காஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, புதிய விலை ரூ .2,750 ஆக இருக்கும். 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ .503 ஆல் அதிகரித்து ரூ .1,101 ஆக உயர்ந்துள்ளது. 2.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 231 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது, புதிய விலை 520 ரூபாய் என்று லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, லாஃப்ஸ் வீட்டு Read More

Read more

அத்தியாவசிய பொருட்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!!

சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajabaksha) தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டது. நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனடிப்படையில், பால் மா, சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் கோதுமை மா ஆகிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையே நேற்று நீக்க தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், அவற்றுக்கான புதிய விலைகள் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று விசேட நடைபெறவுள்ள கூட்டம்…… எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவுகள்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ (Gotabaya Rajapaksha) தலைமையில் இன்று விசேட கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பால் மா, எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட பல பொருட்களின் விலை உயர்வு குறித்து இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்றைய கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma), “பல நாட்களாக உள்ள பால் Read More

Read more

பால் மா, கோதுமை மாவு, சிமெந்து மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அனுமதி அளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல்!!

பால் மா, கோதுமை மாவு, சிமெந்து மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கூடிய வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி அளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது. எனினும், அமைச்சரவையின் அனுமதிக்கு உட்பட்டு இது செயல்படுத்தப்படும். மேலும், அரிசி மற்றும் குழந்தை பால் மாவின் விலையை உயர்த்த வேண்டாம் என்று வாழ்க்கைச் செலவுக் குழு முடிவு செய்துள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட பால்மா கிலோவுக்கு ரூ .200, கோதுமை மாவுக்கு ரூ .10 Read More

Read more