டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 1000 கொள்கலன்களில் உருளைக்கிழங்கு, பருப்பு, வெங்காயம், சீனி, நெத்தலி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கி கிடப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ளதுறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு இதுவும் காரணமாக அமைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksha)தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய அமைச்சரவைக் Read More

Read more

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் கொள்கலன்கள்….. காரணம் டொலர் தட்டுப்பாடு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 100 சீனி கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் சீனிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், சீனி இருப்பு உள்ள கடைகளில் கூட, ஒரு கிலோ, 155 முதல், 160 ரூபாய் வரை, கட்டுப்பாட்டு விலைக்கு மேல் விற்கப்படுகிறது. சீனி கொள்கலன்கள் மாத்திரமன்றி ஆயிரக்கணக்கான மெற்றிக் தொன் பொருட்களை உள்ளடக்கிய சுமார் 500 கொள்கலன்கள் தற்போது துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகவும் இது ஒரு Read More

Read more

X-PRESS PEARL: கொள்கலன்கள் கரை ஒதுங்கின!!

தீ விபத்துக்குள்ளான X-PRESS PEARL கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்துள்ள கொள்கலன்கள் மற்றும் சிதைவுகள் நீர்கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடற்கரையில் ஒதுங்கியுள்ளன. கரையொதுங்கியுள்ள கொள்கலன்களில் அபாயகரமாக பொருட்கள் காணப்படக்கூடும் என கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால் குறித்த பொருட்களுக்கு அருகில் செல்லல் மற்றும் அவற்றை தொடுவதை தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். X-PRESS PEARL கப்பலில் பரவிய தீ, கப்பல் முழுதும் பரவியுள்ளதாக கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி Read More

Read more