37,000 mt யூரியாவை இறக்குமதிசெய்ய தனியார் துறைக்கு அனுமதி!!

எதிர்வரும் போகங்களுக்கு தேவையான 37,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த உரத்தொகையில் 7,000 மெட்ரிக் தொன் உரம் ஏற்கனவே தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா குறிப்பிட்டார். 12,000 மெட்ரிக் தொன் யூரியாவை எதிர்வரும் நாட்களுக்குள் இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இறக்குமதி செய்யப்படும் உரம், தனியார் துறையின் தலையீட்டுடனேயே நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20,000 மெட்ரிக் Read More

Read more

இரசாயன உரம் 2500mt இறக்குமதிக்கு அனுமதி!!

இரண்டாயிரத்து 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவா (Chandana Lokuheva) தெரிவித்துள்ளார். நாட்டில் விதிக்கப்பட்டிருந்த சேதன உர இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் இந்த தீர்வு எட்டப்பட்டுள்ளதாக சந்தன லொகுஹேவா தெரிவித்துள்ளார். பழங்கள் மற்றும் மலர் செய்கைக்கு இரண்டாயிரம் மெட்ரிக்தொன் கலப்பு உரம் தேவை என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும், 913 மெட்ரிக்தொன் உரத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேதன திரவ Read More

Read more

உரப் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு….. அமைச்சர் திலும் அமுனுகம!!

விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,   படிப்படியாக மாவட்டங்களுக்கான உரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திலும் தற்போது போதிய அளவு உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து வந்த உரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே அந்த விடயம் Read More

Read more

சீனாவில் இருந்து 96,000 மெட்ரிக் தொன் பசளை இறக்குமதிக்கு திடடம்!!

நாட்டுக்கு தேவையான 96,000 மெட்ரிக் தொன் சேதன பசளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக சேதன களை உற்பத்தி அபிவிருத்தி மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் மகேஸ் கம்மன்பில தெரிவித்துள்ளார். இதன்கீழ் 10% நைட்ரிஜன் உள்ளடங்கிய சேதன பசளை, நைட்ரிஜன் 15% மற்றும் அமோனிய அமிலம் 80% அடங்கிய சேதன பசளை 3000 மெட்ரிக் தொன் இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார். சீனாவில் இருந்து இந்த சேதன பசளை இறக்குமதி செய்யப்படுவதாகவும் அடுத்த மாதம் 25ஆம் Read More

Read more