ராஜபக்சர்களின் சகாக்களுக்கு அடுத்தடுத்து பேரிடி!!

இன்று நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அவர்களது அலுவலகங்கள் மக்களினால் முற்றுகையிடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு வருகிறது. இன்று இதுவரைக்கும் எரியூட்டப்பட்ட வீடுகள், அலுவலகங்கள் பற்றிய தகவல்கள் வருமாறு, 1- சனத் நிஷாந்தவின் வீடுகள் 2- திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு 3- குருணாகல் மேயரின் இல்லம் 4- ஜோன்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம் 5- மொரட்டுவ மேயர் சமன் லாலின் வீடு 6 – என் அனுஷா பாஸ்குவலின் வீடு Read More

Read more

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு – சற்றுமுன் அறிவிப்பு

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று இரவு 7.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை (மே – 11) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அரச தலைவரது ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை சற்றுமுன் அறிவித்துள்ளது.    

Read more