நேற்று முன்தினம் காணாமல் போன மூன்று சிறுமிகளும் வீடு திரும்பல்!!

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் கடந்த (08/11/2021) ஆம் திகதி காணாமல் போன மூன்று சிறுமிகளும் வீடு திரும்பியுள்ளதாக வாழைத்தோட்டம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் நேற்று முன்தினம் மாயமானதாக பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, காவல்துறையினர் இவர்களை தேடி வந்த நிலையில் குறித்த மூவரும் வீடு திரும்பியுள்ளதாக அறிய முடிகிறது. 13 வயதிற்கும் 15 வயதிற்கும் உட்பட்ட சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும், ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர் மற்றும் உறவுக்கார சகோதரி Read More

Read more