சில பொருட்களின் இறக்குமதிகான “விசேட பண்டவரி”யானது ‘200%’ ஆக அதிகரிப்பு!!

இறக்குமதி  செய்யப்படும் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டவரியை நிதி அமைச்சு 100% வீதமாக நேற்று(01/06/2022) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் குறித்த பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள நிதியமைச்சு அவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளுக்கே மீண்டும் 100% வரி விதித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் சீஸ் மீது விதிக்கப்படும் மேலதிக கட்டணம் 100% ஆக அதிகரிக்கும். அதாவது, 1000 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீஸின் வரி இப்போது ரூ. 2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

கிருமி தொற்றுக்களுக்குள்ளான சொக்லேட்டுக்கள்….. அவதானம்!!

ஈஸ்ட்டருக்கு மக்கள் தயாராகி வருகின்ற நிலையில் கிருமி தொற்றுக்களுக்குள்ளான சொக்லேட்டுக்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அந்த சொக்லேட்டுக்களை மீள பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ள போதும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஐரோப்பிய மருத்துவதுறை வலியுறுத்தியுள்ளது .

Read more