பெரும்போக பயிர்ச்செய்கைக்காக மீண்டும் யூரியா இறக்குமதி – ஒக்டோபர் மாதத்தில் நாட்டை வந்தடையும்….. விவசாய அமைச்சு!!

பெரும்போக பயிர்ச்செய்கைக்காக 100,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் குறித்த யூரியா உரம் நாட்டிற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி பெரும்போக பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க முடியும் என குறித்த அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பருவத்தின் தொடக்கத்தில் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கும் பகுதிகளுக்கு தற்போது எஞ்சியுள்ள யூரியா உரத்தை விநியோகிக்க நடவடிக்கை Read More

Read more

இரசாயன உரம் 2500mt இறக்குமதிக்கு அனுமதி!!

இரண்டாயிரத்து 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவா (Chandana Lokuheva) தெரிவித்துள்ளார். நாட்டில் விதிக்கப்பட்டிருந்த சேதன உர இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் இந்த தீர்வு எட்டப்பட்டுள்ளதாக சந்தன லொகுஹேவா தெரிவித்துள்ளார். பழங்கள் மற்றும் மலர் செய்கைக்கு இரண்டாயிரம் மெட்ரிக்தொன் கலப்பு உரம் தேவை என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும், 913 மெட்ரிக்தொன் உரத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேதன திரவ Read More

Read more