“விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் வென்ற இலங்கை தமிழ் நடிகை!!

இலங்கையின் தமிழ், சிங்கள சினிமா நடிகையான நிரஞ்சனி சண்முகராஜாவுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இவர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பல தமிழ், சிங்கள திரைப்படங்களில் நடித்துள்ளதுடன் அண்மையில் இலங்கையில் வெளியிடப்பட்ட சுனாமி திரைப்படத்துக்காக சர்வதேச விருதுவென்ற இலங்கை நடிகையாவார். இலங்கை அரசினால் அண்மைக் காலத்தில் தமிழ் திரைக் கலைஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட மேற்படி கௌரவம் ஒட்டுமொத்த தமிழ் கலைஞர்களுக்குமான அங்கீகாரத்தின் முன்னோடியாக பார்க்கப்படுவதாக தெரிவித்து துறைசார்ந்தவர்கள் வாழ்த்துக்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

யோகி பாபுவிற்கு அள்ளி குவியும் விருதுகள்!!

சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் யோகிபாபு,  அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்திற்கு தற்பொழுதே விருது கிடைத்துள்ளது. யோகிபாபு நடித்த மண்டேலா திரைப்படம் ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்திருப்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் யோகிபாபுவின் அடுத்த திரைப்படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. ஆம், யோகிபாபு அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் மீன் குழம்பு. இத்திரைப்படத்தை சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் Read More

Read more

18 நாட்டு போட்டியாளர்களினுள், முதலிடத்தை பிடித்து சாதனை படைத்த இலங்கை யுவதி!!

“2021 தாய்வான் ஃபேஷன் டிசைன் விருது” (TFDA) இறுதிப் போட்டியில் இலங்கை யுவதி முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். No. 4 in Songshan Cultural and Creative Park எனும் இடத்தில் குறித்த நிகழ்வு கடந்த 6ஆம் திகதி இடம்பெற்றது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியா உட்பட 18 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து கலந்து கொண்ட சுமார் 450 வடிவமைப்பாளர்களில் இலங்கைக்கே முதலிடம் கிடைத்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த ருவந்தி பவித்ரா கஜதீரா (RUWANTHI PAVITHRA Read More

Read more

ரஜினிக்கு தாதா சாஹேப் பால்கே விருது – மத்திய அரசு அறிவிப்பு

51 வது தாதா சாஹேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும். “ரஜினிகாந்த் இந்திய சினிமாவுக்கு சிறந்த பங்களிப்புக்காக தாதா சாஹேப் பால்கே விருதைப் பெறுகிறார்” இவ்வாறு அவர் கூறினார். இந்திய சினிமா துறையில் மத்திய அரசு வழங்கிய மிக உயர்ந்த விருது தாதா சாஹேப் பால்கே விருது. நடிகர் திலக் சிவாஜி மற்றும் இயக்குனர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு ஏற்கனவே தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

Read more