பூமிக்கு அருகில் வேகமாக வரும் பல சிறுகோள்கள் – பூமிக்கு ஆபத்தா…. நாசாவின் புதிய தகவல்!!
எதிர்வரும் வாரங்களில் பல சிறுகோள்கள் பூமிக்கு அருகில் கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சிறுகோள்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து சென்றாலும், அவை பூமியை விட வெகு தொலைவில் உள்ளன. “வானியல் ரீதியாக, இவை பூமிக்கு அருகில் வருகின்றன. ஆனால் மனித அடிப்படையில், அவை மில்லியன் கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளன. இதனால் எவரும் பயப்பட வேண்டியதில்லை” என்று தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஆய்வகத்தின் பணிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். பூமிக்கு மிக நெருக்கான Read More
Read more