#Animal

FEATUREDLatestNewsTOP STORIES

மிருகக்காட்சிசாலைகளில் உள்ள விலங்குகளுக்கு தினசரி உணவு வழங்குவதற்கு பணம் இல்லை!!

தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் ஏனைய மிருகக்காட்சிசாலைகளில் உள்ள விலங்குகளுக்கு தினசரி உணவு வழங்குவதற்கு பணம் இல்லை என விலங்கியல் திணைக்கள அதிகாரிகள் விவசாய, வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளனர். வனஜீவராசிகள் திணைக்களத்தில் இன்று (31/05/2022) இடம்பெற்ற கலந்துரையாடலில் விலங்கியல் திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததாலும், உணவுப் பொருட்களின் விலையேற்றத்தாலும் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இனந்தெரியாத மிருகம் ஒன்று இலங்கையில் கண்டுபிடிப்பு!!

மாத்தறை, மிதிகம பிரதேசத்தில் இனந்தெரியாத மிருகம் ஒன்று நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மிதிகமவில் பல கிராமங்களில் சுற்றித்திரிந்த விலங்கினால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் இளைஞர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் முதல் இந்த விலங்கை தேடி வந்தனர். அதற்கமைய, நேற்று மிதிகம ஜெயவிஜய கிராமத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த மிருகம் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், மிருகம் ஆக்ரோஷமாக செயற்பட ஆரம்பித்தமையினால் கிராம மக்கள் அதனை கயிற்றினால் கட்டி வைத்துள்ளனர். நான்கு கால் மற்றும் நீண்ட Read More

Read More
LatestNews

இலங்கை மக்களை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய் -மருத்துவர்களை நாடுமாறு அறிவுறுத்தல்!!

கொரோனா தொற்றை அடுத்து இலங்கை மக்களை மற்றுமொரு நோய் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. டீனியா என்கிற ஒருவித பூஞ்சை நோயே இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது கொரோனா தொற்றுடன் நேரடியாக தொடர்புபடாத போதிலும் அறிகுறிகள் ஏற்படும் பட்சத்தில் மருத்துவர்களை நாடும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள், மிருகங்கள் என பலருக்கும் இந்த தோல் நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. விரல், தலை என பல்வேறு இடங்களிலும் தொடர் அரிப்பு நிலைமையை ஏற்படுத்தும் என்றும் Read More

Read More