மெக்சிகோவில் மனைவியை கொலை செய்து….. மூளையை உணவுடன் சேர்த்து சாப்பிட்ட கொடூரம்!!

வட அமெரிக்கா நாட்டில் மெக்சிகோ நகரில் மனைவியை கொலை செய்து அவரது மூளையை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்காவில் மெக்சிகோ நகரில் வசித்து வருபவர் அவ்வாரோ(வயது 32). இவர் மூடப்பழக்கங்கள், மூட நம்பிக்கையை கொண்டவர். இவரது மனைவி மரியா மான்செராட்டை கொலை செய்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பொலிசார் சோதனையில் பிளாஸ்டிக் பையில் மனித உடம்பில் உள்ள சில துண்டுகள் இருப்பதை அறிந்த அவர்கள் குறித்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். Read More

Read more

இலங்கையிலுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை!!

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் தங்கியுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசேட அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது, இன்று உழைப்பாளர் தினம் என்பதால் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பேரணிகள் அமைதியாக நடத்தப்படுகின்ற போதிலும், பாதுகாப்பு காரணிகளை முன்னிறுத்தி அவ்வாறான பேரணிகளில் கலந்துகொள்வதை தவிர்க்கவும் என்று அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Read more