ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஏற்பட்ட நிலை – நிறுத்தப்படுமா சேவைகள்?

எரிபொருளுக்கான டொலர் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு சவுதி அரசாங்கத்துடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் எரிபொருள் கட்டணங்கள் தொடர்பில் சவுதி அரசாங்கத்திடம் உதவி கோருவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். குறுகிய கால அல்லது நீண்ட கால கடன் வசதி அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், கடன் தொகை குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். Read More

Read more

யாழ் சர்வதேச விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளமை கவலை அழிக்கிறது….. முன்னாள் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர்!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளமை கவலை அளிப்பதாக முன்னாள் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க (Arjuna Ranatunga)தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickramasinghe) வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் முகமாக யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டது குறிப்பாக வட பகுதியில் Read More

Read more

வெடிபொருட்களுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!!

வெடிபொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொட்டாசியம் பெர்குளோரேட் (Potassium perchlorate) என்ற வெடிபொருட்களுடன் வாடகை வாகன சாரதியான குறித்த நபர், விமான நிலைய காவல்துறையினரால் சிற்றூர்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 25 கிலோகிராம் பொட்டாசியம் பெர்குளோரேட் வெடிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறை முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளது. குறித்த சிற்றூர்தியின் உரிமையாளர், நீர்கொழும்பு – கிம்புலாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரென விசாரணைகளில் Read More

Read more

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்!!

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்களுக்கு காப்புறுதி வழங்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் பின்னர் வெளிநாட்டுக்குச் செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு 15,000 அமெரிக்க டொலர் காப்புறுதி வழங்கும் நடைமுறையை கட்டாயமாக்கும் சட்டம் கொண்டுவரப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Read more

அவசர கால நடவடிக்கைகளில் ஈடுபட புதிய படைப்பிரிவு!!

சிறிலங்கா விமான நிலையங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய படைப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் புதிதாக நிறுவப்பட்ட இந்த பிரிவின் தொடக்க விழா விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் லிமிடெட் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெற்றது. இந்த படைப்பிரிவு அமைப்பதன் முக்கிய நோக்கம் இலங்கை விமான நிலையங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் ஏதாவது அவசர காலங்களில் நம்பிக்கையுடன் செயல்படுவது Read More

Read more

வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!!

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லத் தயாராகவுள்ளவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற அந்நிய செலாவணி செயலணியின் முன்னேற்ற கலந்தாய்வு கூட்டத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக கேள்வி காணப்படுவதால், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். இதற்கமைய, தற்போது வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு, Read More

Read more

விமான நிலையம் மூடப்படுகின்றதா? – அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வகுத்துள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதால், விமான நிலையங்கள் மூடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்தார். பல நாடுகள் இலங்கையை சிவப்பு பட்டியலிட்டிருந்தாலும், கடந்த வாரங்களில் சுமார் 200 முதல் 300 பயணிகள் வந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Read more

நாளை நள்ளிரவு முதல் கட்டுநாயக்க விமானநிலைய பயணிகள் வருகை தரும் பகுதிக்கு பூட்டு!!!!

நாளை 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் 31ஆம் திகதி நள்ளிரவு வரை கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்கள் உட்பிரவேசிக்கும் முனையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் எந்தவொரு சுற்றுலாப் பயணிக்கும் நாட்டிற்கு வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் நாட்டிலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு திட்டமிடப்பட்டவாறு சேவைகள் வழங்கப்படும் என சிவில் விமான சேவை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் சரக்கு விமான சேவைகள் முறையாக இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read more

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பவுள்ளோருக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்

இலங்கையில் சாதகமான சூழ்நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று டாக்டர் சுதத் சமரவீர மேலும் குறிப்பிட்டார். வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more

கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 122 பேர்

பிரிட்டன் உள்ளிட்ட மேலும் சில நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் 122 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக ஆயிரத்து 996 பேர் பயணித்துள்ளனர்.   இதன்படி இக் காலப்பகுதியில் 21 விசேட விமானங்கள் மூலம் ஆயிரத்து 254 Read More

Read more