யாழ் பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி….. இருவர் அவசர சிகிச்சை பிரிவில்!!

யாழ்ப்பாணம் – பலாலி வீதியின் திருநெல்வேலி, பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்தனர். இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்றை திருநெல்வேலிப் பகுதியில் இருந்து வந்த மகேந்திரா வாகனம் மோதித் தள்ளியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்த அதேநேரம் மேலும் ஒருவர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மகேந்திராவில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் விசாரணையை மேற்கொண்டுவரும் Read More

Read more

யாழ் வடமராட்ச்சி அண்ணாசிலையடி பகுதியில் மாணவி கிணற்றில் விழுந்து பலி!!

யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று மாலை வேளையில் ஆடுகளை வீட்டிற்கு மேய்த்து வருவதர்காக சென்ற குறித்த பெண் ஆடுகளிற்க்காக குலை பறிக்க முயர்சி செய்த வேளை பின்புறமாக இருந்த கிணற்றில் விழுந்தார். வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. கரணவாய், அண்ணா சிலையடிப் பகுதியில் நேற்று (18) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியைச் Read More

Read more