அரசியலமைப்பின் 21வது திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்….. விஜயதாச ராஜபக்ச!!

அரசியலமைப்பின் 21வது திருத்தம் வரைவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (23/05/2022) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவியேற்ற விஜயதாச ராஜபக்ச, தாம் முதலில் அமைச்சுப் பதவியை ஏற்க விரும்பாவிட்டாலும், அரச தலைவர் மற்றும் பிரதமர் முன்வைத்த பலத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் தெரிவு இல்லாமல் பதவியை ஏற்றுக் கொண்டார் எனக் குறிப்பிட்டார். இதேவேளை, சுயேச்சையாக பதவி வகிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதன் காரணமாகவே பதவியை Read More

Read more