செப்டெம்பர் 30 வரை கொரோனா கட்டுப்பாடுகள் – இந்திய மத்திய உள்விவகார அமைச்சகம் முடிவு!!

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய உள்விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச்சில் ஊரடங்கு நடைமுறைப்படுததப்பட்டது. இதனால், நாடு முழுவதும் பேருந்து, புகையிரதம் மற்றும் விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், கோவில்கள் மூடப்பட்டன. வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில் Read More

Read more