கள்ளு விற்பனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

வடமாகாணம் முழுவதும் இன்றிலிருந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கள்ளு தவறணை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா தெரிவித்துள்ளார். இன்று பனை அபிவிருத்தி சபை தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், கொரோனாநிலைமை காரணமாக சகல கள்ளு தவறனைகளும் மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக கள்ளு விநியோகமும் பாதிக்கப்பட்டிருந்தது.  தற்போது மதுவரித் திணைக்களத்தினால் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது கள்ளினை போத்தலில் அடைத்து விற்பனை Read More

Read more